RECENT NEWS
852
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரவிந்த் என்பவர் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை, புளியங்குளத்தில் உள்ள முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் அத்...

531
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான 57 வயதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்...

476
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 14 வயதான உறவுக்கார சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாலசக்தி என்பவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். 8 மாதங்களுக்கு முன் இந்த ச...

772
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வேலை முடிந்து வந்த பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்து அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராயந்தூ...

884
அருப்புகோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, காவல்துறையினர் இனி பணியின் போது எப்போதும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அருப்புக்கோ...

676
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுடன் பாலியல் குற்றங்கள் தொடர்பான, அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பெயரில் புதிய மசோதா மேற்கு வங்க சட்டமன்றத்...

427
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 123 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி அளித்தும், அதில் பெரும்பாலானவற்றை மேற்குவங்க அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. ...



BIG STORY